Tuesday, September 29, 2009

என் தமிழ்...

நிறம் மாறும் நிஜங்களும் நிழலாடும் பொய்களும் நிறைந்திருக்கும் பூமியில் ஏதோ ஓர் மனதின் மூலையில் தயங்கித்தடுமாறும் ஒற்றை வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்களுடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது
என் தமிழ்...

No comments:

Post a Comment