Monday, September 28, 2009

அவளுக்காகவே

பிரிந்துவிட்ட காதலின் வலி மாறாமல்
என்னுள் ரணமாய் இருக்க,
அர்த்தராத்திரியின் அர்த்தமற்ற மௌனங்களின் கேள்விகளுக்கு
விடைதேடி காத்திருக்கிறேன்.
வரமாட்டாள் என தெரிந்திருந்தும் அவளுக்காகவே....

No comments:

Post a Comment