Friday, October 2, 2009

இதுதான் வாழ்க்கை.....

இன்றொரு நாளில் நான் நினைத்ததை மட்டும்
இந்த பக்கத்தில் எழுத தோன்றுகிறது.
என்னை போல் ஒருவன் இனி இந்த உலகில் பிறக்க போவதில்லை.
பிறந்தவன் நான் ஒருவனாய் இருக்கையில்,
விலகி நிற்கிறேன் மற்றவர்களிடமிருந்து.
எதையும் மறக்க மனமின்றி தவிக்கிறேன்.
உண்மைக்காதலும் புதைந்தது தடமின்றி கல்லறையில்.
தனிமையே சிறந்தது என கற்றுக்கொடுத்த உனக்கும், இந்த உலகத்திற்கும் விடைகொடுத்து விட்டுச்செல்கிறேன் - என் உடலை மட்டும்.
கல்லறையும் பூவுலகில் தான் என்பதில் வருத்தம் தான்.
என் அழுகையில் துவங்கிய என் வாழ்க்கை
உன் அழுகையில் முடிகிறது...... இதுதான் வாழ்க்கை.....

No comments:

Post a Comment